TNPSC - குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பம்: தேர்வாணையம் தகவல்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்வாணையம் தகவல் அளித்துள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில் 9,500 பணியிடங்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
No comments:
Post a Comment