ஜாக்டோ-ஜியோஒருங்கிணைப்புக்குழுகூட்டம் இன்று 31.12.17சென்னையில் தமிழகஆரம்ப பள்ளி ஆசிரியர்கூடடணி சங்கஅலுவலகத்தில்நடைபெற்றது. திரு.இரா.தாஸ்,திரு. மு.அன்பரசுதலைமை ஏற்றனர்.
1.) 3.1.18 அன்று மாவட்ட கூட்டங்களை நடத்துவது.
2) 6.1.18 அன்று CPS ரத்துஅறிக்கை வெளியிடுதல்,பொங்கல் போனஸ்வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி மாவட்டதலைநகரில் காலை மணி 10முதல் 1 மணி வரைதொடர்முழக்க போராட்டம்நடத்துவது.
4) 9.1.18 & 10.1.18 நாட்களில்அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள்மற்றும் அமைச்சர்களைமாநிலஒருங்கிணைப்பாளர்கள்சந்திப்பது.
5)4.2.18 அன்று சென்னையில்CPS ஒழிப்பு கருத்தரங்கம்நடத்துவது. அதில்நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்றஉறுப்பினர்,தொழிற்சங்கதலைவர்,ஆகியோரைபங்கேற்க அழைப்பது.
6) ஜனவரி மாதம் மதுரையில்நடைபெற உள்ளஉயர்மட்டக்குழு கூட்டத்தில்தொடர்மறியல் போராட்டத்தேதியை அறிவிப்பது.
7) வழக்கு மற்றும் போராட்டநிதி சங்கத்திற்கு ரூ. 20000/_என முடிவு செய்யப்பட்டது.
அதில் கீழ்க்கண்ட முடிவுகள்எடுக்கப்பட்டுள்ளன.
2) 6.1.18 அன்று CPS ரத்துஅறிக்கை வெளியிடுதல்,பொங்கல் போனஸ்வழங்குதல் உள்ளிட்ட 11 அம்சகோரிக்கைகளைவலியுறுத்தி மாவட்டதலைநகரில் காலை மணி 10முதல் 1 மணி வரைதொடர்முழக்க போராட்டம்நடத்துவது.
4) 9.1.18 & 10.1.18 நாட்களில்அனைத்து அரசியல் கட்சி/சட்டமன்ற கட்சி தலைவர்கள்மற்றும் அமைச்சர்களைமாநிலஒருங்கிணைப்பாளர்கள்சந்திப்பது.
5)4.2.18 அன்று சென்னையில்CPS ஒழிப்பு கருத்தரங்கம்நடத்துவது. அதில்நீதியரசர்,வழக்கறிஞர்,பத்திரிக்கையாளர்,பாராளுமன்றஉறுப்பினர்,தொழிற்சங்கதலைவர்,ஆகியோரைபங்கேற்க அழைப்பது.
6) ஜனவரி மாதம் மதுரையில்நடைபெற உள்ளஉயர்மட்டக்குழு கூட்டத்தில்தொடர்மறியல் போராட்டத்தேதியை அறிவிப்பது.
7) வழக்கு மற்றும் போராட்டநிதி சங்கத்திற்கு ரூ. 20000/_என முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment