2009&TET இடைநிலை ஆசிரியர்களின் அடையாள உண்ணாவிரத
போராட்டம் சென்னையில் 06.01.2018 அன்று நடைபெறுகிறது மற்றும்
06.01.2018 அன்று ஜாக்டோ ஜியோ தொடர் முழக்க போராட்டம்-
நடைபெறுவதினாலும்- அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும்
வகையில் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது .
ஆலோசனைக் கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்
*அனைத்து CPS நண்பர்களுக்கும் இதனைத் தெரிவித்து ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.*
இவண்
*மாநில ஒருங்கிணைப்பு குழு*
*திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்*
*திரு.சி.கார்த்திக்*
*9865445689*
*திரு.த.தாமஸ் சேவியர்*
*9789395508*
*திரு.ச .சவரி மணி*
*701024 7791*
No comments:
Post a Comment